Pages

Thursday, March 20, 2014

இன்றைய முக்கியச்செய்திகள்


இன்றைய முக்கியச்செய்திகள்:

*2 மாதத்தில் எடை குறைந்திட்ட
தமிழக பாஜக தலைவர்கள்! 

*தமிழக பாஜக பொருப்பாளர்
முரளிதர ராவ்
தற்க்கொலை முயற்ச்சி! 

*அம்மாவின் அடுத்த டார்கெட் யார்? சரத்குமார் மற்றும் செ.கு.த அச்சம்!

*தனிமையில் வாடும் தமிழுருவி மணியன்! 

தமிழக பாஜக தலைவர்கள் 2 மாதத்தில் அதிரடியாக எடைகுறைந்து போயுள்ளனர்!
கூட்டணி குறித்து பேச்சு நடத்தவும்அதை ஆலோசிக்க கட்சி ஆபீஸில் வந்து வந்து போனதில் நொந்து நூலாகி அதிரடியாக உடல்எடை சரிந்துள்ளனர் காவி தலைவர்கள்!

78Kg யாக இருந்த பொன்ராதா 59Kg யிலும் 84Kg யாக இருந்த இல கணேசன் 61 Kg யிலும் சரிவு கண்டுள்ளறர்! இது மட்டுமின்றி தமிழிசை சவுந்தராஜனுக்கு இரவில் வெகுநேரம்  விழித்து விழித்து மன ஊளைச்சல் நோயும், வானதிக்கு Bp யும் தாக்கியுள்ளது!
தேர்தல் முடியும் வரை இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ என்கிற அச்சத்தில் காவிதலைவர்கள் உள்ளனர்!

பாஜகவின் தமிழக பொருப்பாளர் முரளிதர ராவ் நேற்று கமலாலயத்தில் தற்க்கொலைக்கு
முயன்றுள்ளார்! 2 மாதகாலமாக கூட்டணி கூறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டதாலும் தமிழகம் To டெல்லி  தொடர் பயணகளைப்பாலும் மன உளைச்சலில்
அவதிப்பட்ட ராவ் நேற்று இம்முடிவை எடுத்துள்ளார்!

" கூட்டணி,
சுமூக உடன்பாடு,
நாளை வேட்பாளர்
பட்டியல்,
இது வலுவான கூட்டணி,
40 தொகுதிகளும்
பிடிப்போம் "என தொடர்ந்து
இவர் புலம்புவதை
கண்டு ராஜ்நாத் சிங்கே
அழுதுவிட்டாராம்! ;-(

அஇசமக கட்சி தலைவர் சரத்குமாரும், இகுக கட்சி தலைவர் செகு தமிழரசும் அச்சத்தில் தவிக்கின்றனர்!


சுமார் 5 ஆண்டுகளாக போயல் கார்டனில் கக்கூஸ் கழுவுதல் முதல் துணிதுவைத்து காயபோட்டது வரை செய்து செய்து தேய்ந்து போன வைகோவையும் போயஸ் கார்டனில்
தோட்ட வேலைகள் முதல் தோசைசுட்டு தந்து பாத்திரங்கள் கழுவுதல் வரை செவ்வனே என செய்து வந்த தா.பாண்டியன் மற்றும் ஜி.ரா வையே அம்மா "வெளியே போங்கடா தண்டச்சோறுங்களா" என விரட்டியடிக்கையிலே, வெரும் முறைவாசல் செய்ததுமுதல் கார் கழுவி கேட்டை மட்டும் திறந்த எங்களை எப்படி விரட்டியடிப்பாரோ
என்கிற அச்சத்தில் இருவரும் நடுங்கியபடி உள்ளனர்! 

4 மாதங்களாக மாமா வேலை பார்த்து, கடைசியில் வெற்றிலை பொட்டிக்கான காசையும்
தரவில்லையே என சோகத்தில் மூழ்கி போயுள்ளார் தமிழுருவி மணியன்! இவர் செய்த மாமா வேலையின் விளைவால்  இவரின் பிள்ளைகள் கூட இவரை அப்பா என்றழைக்காமல்
மாமா மாமா என அழைக்கிறார்களாம்! அதுமட்டுமின்றி
பிரபல விபச்சார புரோக்கர் கன்னட பிரசாத் இவரை மாதம் 2 லட்சம் சம்பளத்தில்
வேலை தர முன்வந்துள்ளார்! 

இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன,
மீண்டும் செய்திகள் எப்போ என தெரியவில்லை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Xyz செனலை பாருங்கள்!
நன்றி 


நன்றி : ROSE DAWSON - FACEBOOK

Friday, March 7, 2014

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு - பார்ட் 4

டாஸ்மாக் தமிழ் வாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்....

• ஹார்ன்-லிருந்து கை எடுத்தால் வண்டி நின்று விடும் அல்லது விழுந்துவிடும்.

• ஹார்ன் அடித்தால் முன்செல்லும் வாகனங்கள் எல்லாம் மாயமாக மறைந்துவிடும்.

• சிக்னலில் 4 என்கிற எண்தான் 0வுக்கு சமம். 4 விநாடி என்று காட்டப்பட்டாலே வண்டிகள் விரைய வேண்டும்.

• 444 44நான்கு விநாடி காட்டப்பட்ட பின்னரும், 0-வுக்குக் காத்திருந்து, வாகனத்தை எடுக்காமல் நின்றிருப்பவன் இந்த உலகத்தில் வாழத் தகுதியற்றவன்.

• பெட்ரோல் டேங்கைப் பாதுகாக்க, ஹெல்மெட்டை அதன் மீது வைத்தே ஓட்ட வேண்டும்.

• ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும். உயிரை விட மயிரே பிரதானம்.

• ஹெல்மெட்டைப் போட்டுக் கொண்டாலும், அதன் ஸ்ட்ராப்பைப் போடுவதோ, அல்லது காரில் சீட் பெல்ட் போட்டுக் கொள்வதோ ஆண்மைக்கு இழுக்கு.

• பின்னால் வருபவர்கள், நம்மை விட அறிவாளிகள். நாம் வண்டியை எந்தப் பக்கம் திருப்பப்போகிறோம் என்பதை, அவர்கள் இண்டிகேட்டர் போடாமலே அறிந்து கொள்வார்கள்.

• டூவீலரில் ரிவர்யூ மிர்ரர் வைத்திருப்பது வண்டியின் அழகைக் குறைத்துவிடும்.

• யு டர்ன் இல்லாத இடத்தில், வாகனத்தைத் திருப்புவதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.

• காலை 8 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்குப் பின்னரும் சாலைவிதிகளைக் கடைபிடிக்க வேண்டியதில்லை.

• FREE LEFT என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், சாலையை அடைத்துக் கொண்டு வாகனத்தை நிறுத்துவதை, ட்ராஃபிக் போலீஸ் உட்பட எவரும் கேள்வி கேட்க முடியாது.

• சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்க, அவற்றின் பின் நிறுத்துவது தேவையில்லாத வேலை. முடிந்த வரை முண்டியடித்து, முன் சென்று நிறுத்தவேண்டும்.

• ஸ்பீட் ப்ரேக்கரைத் தாண்டும்போது, வேகத்தைக் குறைக்காமலே தாண்டவேண்டும். அல்லது, ஸ்பீட் ப்ரேக்கரின் இரு முனைகளிலும் இருக்கும் சிறுவழியில் கடக்க வேண்டும்.

• பார்க்கிங்-கில் வாகனத்தை நிறுத்தும்போது எப்படி வேண்டுமானாலும் நிறுத்தி, முன் நிறுத்தியவருக்கு இடைஞ்சல் தருவது நம் உரிமை.

• கார், பைக், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களில் டிம் லைட் என்கிற ஒரு வசதி இல்லவே இல்லை. அல்லது அப்படி ஒன்றைப் பயன்படுத்துவது தவறு.

* அரசு - தனியார் பேருந்துகள் பயணிகளை இறக்கிவிட, நடுரோட்டில் மட்டுமே நிறுத்தவேண்டும். ஓரமாக நிறுத்தினால் நிற்காது.


* தமிழ் மீனவர்களுக்காகவும், விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்காகவும் தேச துரோகம் செய்யலாம். தீக்குளிக்கலாம், காலேஜ் கட் அடிக்கலாம், மெரீனா பீச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி சுற்றுப்புற சூழலை நாசம் செய்யலாம்....ஆனால் டிராபிக்கில் தமது  வாகனத்தை முந்தி செல்லும் தமிழன் பரமபரையே கேவலமாக திட்டி சாபமிடுவது டாஸ்மாக் தமிழனின் குணங்களின் சிறப்பம்சமாகும் .

*  முக்கியமாக, ஆம்புலன்சுக்கு வழி விடவே கூடாது....


எனவே சொல்லுவோம் தமிழன் என்றோ இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு....

Tuesday, February 25, 2014

இப்போது சொல்லுங்கள் பார்ப்போம்..யார் ராஜதந்திரி?

1991 ம் வருடம், பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அப்போது ராஜிவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி இட்டது...

அதற்க்கு முன்பு, வைகோ - கள்ளத்தோணியில் சென்று விடுதலைபுலி பயங்கரவாதிகளுடன் கூடிக்குலவி விட்டு வந்த காரணத்தால், திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்து, கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

மக்களவைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து, மே 21 க்கு முன்பு வடஇந்திய பகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று இருந்தது...அந்த தேர்தலில் காங்கிரசுக்கு போதிய அளவு வெற்றி கிடைக்கவில்லை எனபது தேர்தல் முடிவுகளுக்கு அப்புறம் தெரியவந்தது...ஆனால் ராஜீவ் காந்தி இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்து மே 21, 1991  அன்று தமிழகம் வந்து, விடுதலைபுலி பயங்கரவாதிகளால் மனித வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்ட பிறகு, ஊரே களேபரமானது...வைகோ காரணமாக, அப்போது திமுகவும் விடுதலைப்புலி பயங்கரவாத் இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலையில் இருந்தது...அதனாலேயே விடுதலைப்புலிகள் மீது பயங்கர வெறுப்பில் இருந்த தமிழக மக்கள், திமுகவை படுதோல்வி அடையசெயதனர்....கருணாநிதியே தட்டு தடுமாறி நூற்றுக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது...

விடுதலைபுலி பயங்கரவாதிகளால் ராஜீவ் கொல்லப்பட்ட அனுதாப அலையைத் தொடர்ந்து, இரண்டாம்கட்ட தேர்தலில் காங்கிரஸ் அதிகமான வாக்குகளை அள்ளியது..அதன் காரணமாகவே மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார்...அப்போது அனுபவமற்ற நிலையில் பதவி ஏற்றாலும், விடுதலைபுலிகள் எத்ரிப்பில் கடுமையான போக்கையே கையாண்டார்...
ஆனாலும் ராஜதந்திரி என்று புகழப்பட்ட கருணாநிதி, ஜெயலலிதாவின் இந்த வெற்றியை கண்டுதான், இனிமேலும் வைகோவை வைத்து இருந்தால் திமுக அழிந்து விடும் என்று கருதிதான், விடுதலைப்புலிகள், தம்மை கொன்று விட்டு, அவர்ளது இந்திய ஏஜென்ட் வைகோவை திமுக தலைமைக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறி வைக்கோவை கட்சியை விட்டே விரட்டினார்...விடுதலைப்புலி பயங்கரவாதி வைகோவை திமுகவை விட்டு விரட்டிய பிறகுதான் திமுகாவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது...

அதே போல, 2011  சற்றமன்ற தேர்தலின் போதுகூட, விடுதலைப்புலி பயங்கரவாதிகளின் அடிமை வைக்கோவை கேவலப்படுத்தியும், மேலும் விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எப்போதும் வக்காலத்து வாங்கி வந்த மற்ற ஜாதிகட்சிகலான பாமக , மற்றும் விடுதலை சிறுத்தைகளை கருணாநிதியிடம் கூட்டணி வைக்க வைத்ததின் மூலம் மீண்டும் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று முதலமைச்சர ஆனது அனைவருக்கும் தெரிந்ததே...

மக்கள் விடுதலைபுலிகள் மீது ஆதரவு இருந்திருந்தால், விடுதலைப்புலி எதிரப்பில் இவ்வளவு உறுதியாக இருக்கும் ஜெயலலிதா வென்றிருக்க முடியாது...மேலும் விடுதலைபுலி அடிமை வைக்கோவை கேவலப்படுத்தியதால் தான் அவர் இவ்வளவு வெற்றி பெற்றார் என்பதும் எல்லாருக்கும் தெரியும்....

அது மட்டுமல்ல, இந்தியாவில் விடுதலைபுலி பயங்கரவாத இயக்கத்திருக்கு, நிரந்தர தடையும் ஜெயலலிதாவால்தான் கொன்று வரப்பட்டது....அவர்ளது ஏஜென்டாக திகழும் வைக்கோவையும் களி திங்க வைத்தார்.
ஆனால் இதெல்லாம் அறியாத ராஜ தந்திரி கருணாநிதி வைக்கோலை சிறைச்சாலையில் சென்று சந்தித்து, ஓட்டை வாங்க முயற்சித்தார்.. வைக்கோலின் விடுதலைக்காகவும் கையெழுத்து வாங்கி "அதை" வெளியே கொண்டுவந்தார்,..ஆனால் எலும்புக்கு வாலாட்டும் "அது" மீண்டும் அம்மாவை சரணடைந்து அடிமை சேவகம் செய்து வந்தாலும், விடுதலைப்புலிகளுக்காக குரைத்துக்கொண்டிருப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை...

இப்போது ராஜீவ் கொலையாளிகளை வெளிக்கொண்டு வர தான் தான் காரணம் என்று - மேக் அப் - போட்டுக்கொண்டு குதூகலிக்கும் "அது" மீண்டும் முகவரி பெறலாம் என்று பயங்கரவாத பன்றிகளிடம் - சீட்டுபிச்சை க்காக கூட்டு சேர்ந்திருக்கிறது....

ஆனால் அன்று விடுதலைப்புலி எதிரிப்பில் வென்ற ஜெயலலிதா, இன்று அதே கொலையாளிகளின் விடுதலையை தனது வாக்கு வங்கிக்கு பயன்படுத்துகிறார்...

பாவம் "வீல் சேர் வீரர் - முன்னாள் ராஜதந்திரி கருணாநிதியும், ஒட்டுபிச்சை மட்டுமில்லாமல் பொருளாதார பிச்சைக்காகவும் "வாக்கிங் " வைக்கோலும், கூட்டணி பிச்சை எடுத்து அலைகின்றனர்...

இப்போது கூறுங்கள் யார் ராஜதந்திரி?

Friday, February 21, 2014

மனு நீதி சோழன் காலத்து மாடும் வைக்கோல் அரசியலும்..!!!

தீர்ப்பு எனபது நேர்மையாக இருக்கவேண்டும், நீதி எனபது பொதுவாக இருக்கவேண்டும்...அரசியல்  எனபது சேவையாக இருக்கவேண்டும் எனபது போய் கூட்டு மனசாட்சி, இனவெறி அரசியல் என்றாகி இன்று எல்லாமே சின்னாபின்னாமாகி கிடப்பது, அதைவைத்து விவாதம் என்ற பெயரில் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், தமிழ்பற்று வியாபாரிகளும் சம்பாதிக்கும் களமாகி விட்டதுதான் காலத்தின் அவலம்.

குற்றம் நிரூபிக்கப்படாத - கூட்டு மனசாட்சி அரசியல் காரணமாக அவசர அவசரமாக  தூக்கில் தொங்கவிடப்பட்ட அப்சல் குருவுக்கும், குற்றம் நிரூபிக்கப்பட்டு, கருணைமனுவும் நிராகரிக்கப்பட்ட அந்நிய பயங்கரவாத சக்திகளான விடுதலைப்புலிகளுக்கு மரணதண்டனை ரத்துசெய்யப்பட்டதற்கும் நியாயமான காரணம் என்ன? நீதியில் உறுதியாக இருப்பவர்கள் இருதரப்பு நியாயத்தையும் யோசிக்கவில்லை...தேவை தேர்தல் ஆதாயம்..காரணம் மொழி வெறி காரணமாகவும் மதவெறி காரணமாகவும் மக்கள் அவ்வாரு வார்தேடுக்கப்பட்டதை நீதிமன்றம்கூட தமக்கு சாதகமாக்கிகொள்ள, கொலைகாரர்களின் விடுதலையை தமிழர்களின் விடுதலையாக கொண்டாடுவதின்  அர்த்தம் நீதி வெற்றிபெற்றுவிட்டது என்பதை விட தமது மொழிவெறி அரசியல் வியாபாரம்  வெற்றிபெற்றுவிட்டது  எனபது தானே?

ராஜ்பக்ஷேவை தூக்கிலிட சொல்லும் இந்த வைகோல்கள், அதே குற்றத்தை - அல்ல அல்ல அதைவிட பயங்கரமான குற்றத்தை செய்த மோடியின் ஆசனவாயை நக்கிக்கொண்டிருப்பதும் அதே இனவெறி அரசியல் வியாபாரம்தான்....

மனுநீதி சோழனிடம் புகார் செய்த மாட்டுக்குகூட  ஆறறிவு  இருந்திருக்கலாம். ஆனால் கொலைகுற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தியாகியாக்கத்துடிக்கும் இந்த கைக்கூலிகளுக்கு ஐந்தறிவு கூட  இருக்குமா எனபது சந்தேகம்தான்.....

கள்ளத்தோணியில் விடுதலைப்புலி பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்து - தான் சார்திருந்த திமுக ஆட்சி கவிழக் காரணமாக இருந்த வைக்கோல், பின்னாளில் ராஜீவ் காந்தி கொலைக்கும் காரணம் என்று சந்தேகிக்கப்பட்டவந்தான்...இன்று ராம்ஜெத் மலாநியுடன் லிப் டு லிப் உறவாடுகிறான்....செல்லாக்காசு தேசதுரோகிக்கு, இந்த விடுதலை ஒரு போதையாக போய் விட்டது....ராகுல்காந்திக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை என்று இந்த தேச துரோகி குரைக்கிறது..இவன் தந்தையையா இவனது விடுதலைப்புலிகளின்  தலைமை கொன்றது?


இப்போது குரைக்கும் இணையதள விடுதலைப்புலி கைகூலிகளும் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும்....

ராஜீவ் கொல்லப்பட்டதை நீங்கள் ஆதரித்து இருந்தால், அப்போதே தேர்தலில் உங்களது வாக்கு திமுகவிற்கு போயிருக்க வேண்டும்..அப்போது காங்கிரசை ஆதரித்துவிட்டு, இன்று திடீரென்று தமிழ்பற்று பொங்கி வழிவதின் காரணம்தான் என்ன? அடுக்கடுக்காய் ராஜீவ காந்திமீது குற்றம் சுமத்துவதன் நோக்கம்தான் என்ன?

ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்பதை நிரூபித்த பின்னும், ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதிப்படையை வைத்து அநீதி இழைத்தார் என்பதைத்தான் இந்த தேச துரோகிகளின் குரைப்பாக இருக்கிறதே தவிர, - தமிழன் எந்த தவறும் செய்யாலாம், ஆனால் அவனை தண்டித்துவிடக்கூடாது என்பதிலும் இந்த தேச துரோகிகள் உறுதியாக இருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை...
இவர்கள் உண்மையாளர்கள் என்றால், இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ் கைதிகளையும் விடுவிக்க குரைத்திருக்கவேண்டும்....

அல்லது ஸ்ரீ சபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாப உட்பட இன்னும் ஏராளமான தமிழர்கள் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டார்களே அப்போதாவது தமிழனை கொன்றுவிட்டார்களே என்று குரைத்திருக்கவேண்டும்.... இதிலிருந்து தெரிகிறது  இவர்கள் உண்மையாக இல்லை...காசுக்கு மாரடிக்கும் தேச துரோகிகள்....

மோடியின் ஆசனவாயை இனிக்கிறது என்று குரைத்துக்கொண்டிருக்கும் வைக்கோலுக்கு ராஜபக்சேயின் குற்றம்தான் கண்ணுக்கு தெரிகிறது...


நீதி மன்றங்களும், கூட்டு மனசாட்சி, மதவெறி மற்றும் இனவெறி அரசியலுக்கு பலியாகி, அநீதி மன்றங்களாகி வருவதுதான் இந்தியாவின் சாபக்கேடு....



Saturday, February 8, 2014

கொலை வெறியனின் பிரச்சாரமும் ஊடக விபச்சாரமும்...

இதற்க்கு முன் ஒரு உதாரணத்தை சொல்லியே ஆக வேண்டியிருக்கிறது....

சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த "3"  என்ற திரைப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் மிகப்பிரபலமாக இருந்தது....

படம் வெளிவருவதற்கு  முன்பே அப்படத்தின் "ஒய் திஸ் கொலைவெறி" என்ற பாடல் யு டியூபில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து விட்டார்கள் என்பதால் ஒவ்வொரு தமில்ழனும் அந்த பாடலை கேட்க வேண்டிய கட்டயத்திற்கு ஆளாக்கப்பட்டான்....

காப்பியடித்தே பழக்கப்பட்ட டாஸ்மாக் தமிழன் தனது பங்குக்கு அந்த பாடலை மீண்டும் பாடி படமெடுத்து யு டியூபின் வெளியிட்டு புலங்காகிதமடைந்தான்..இதற்காகவே காத்திருந்த ஆபாச பத்திரிக்கைகள் இந்த பாடலுக்கேன்றே தனி கட்டுரைகள் வெளியிட்டு ஊடக விபச்சாரத்தில் ஈடுபட்டன....அந்த பாடலுக்கு இசையமைத்தவன், பாடியவன், எழுதியவன் (?) கூட உட்கார்ந்து ஓசியில் டீ குடித்துக்கொண்டிருன்தவன் என்று ஒருத்தனை விடாமல் பேட்டி எடுத்து பக்கங்களை நிரப்பி டாஸ்மாக் தமிழனிடம் விற்று காசு பார்த்தன...

ஆனால், படம் வெளிவந்து கால் மணி நேரத்திலேயே - அந்த படம் ஊற்றிக்கொண்டது மட்டுமல்ல, இந்த பாடலையா இவ்வளவு கொண்டாடினோம் என்று ஒவ்வொருவனும் நொந்து போகும் அளவு இருந்தது....

அப்படித்தான் இருக்கிறது இந்த கொலைகார வெறியன், பயங்கரவாத பன்றி மோடிக்கு இங்குள்ள ஊடக விபச்சார பன்றிகள் கொடுக்கும் முக்கியத்துவம்...

இவன் இதுவரை என்ன கிழித்துவிட்டான் என்று அவனை இப்படி கொண்டாடுகின்றன இந்த ஊடக விபச்சார பன்றிகள்?

முஸ்லிம்களை கொன்றதை தவிர அவன் வேறு எந்த விதத்தில் பிரபலமாகி விட்டான்?

குஜராத் முன்னேறிவிட்டது என்று கதையளக்கும் சங் பரிவார பன்றிகளுடன் சேர்ந்து ஊளையிடும் விபச்சார ஊடக பன்றிகளே, அப்படியென்றால் மற்ற சில மாநிலங்களிலும் இதே பி ஜே பி பயங்கரவாதிகளின் ஆட்சி நடக்கிறது....? அங்கெல்லாம் இந்த ஜடங்களின் ஆட்சி கேவலமானதாக இருக்கிறதா?

இவனை  பிரதம வேட்பாளன் என்ற அறிவிக்கக்கூடிய அளவுக்கு கேவலமான கட்சியாக இருக்கும் பயங்கரவாத பிஜேபி க்கு வால் பிடிப்பதின் காரணம்தான்  என்ன?

 இந்த பயங்கரவாத பன்றி போகும் இடமெல்லாம் சொல்லி வைத்தார் போல குண்டுகளையும் வெடிக்க வைக்கிறானே..அதுகூட உங்களது பன்றி மூளைக்கு உரைக்க வில்லையா?

போலி என்கவுண்டர்,  இளம்பெண்ணை வேவு பார்த்தது, 2002  குஜராத் கலவரத்தை தூண்டி விட்டு " ஓவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு" என்று இறுமாப்பாக பேசியது, பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் அகதிகள் முகாமில் இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று திமிராக குரைத்தது, இறந்த முஸ்லிம்களை காரில் சிக்கிய நாய் என்று விமர்சித்தது, இதையெல்லாம்  உங்களுக்கு பயங்கரவாத பன்றி மோடி போட்ட பிச்சை கண்ணை மறைத்து விட்டதோ?

இந்த பயங்கரவாத பன்றியின் ஒரு பொதுக்கூட்டம் தொடங்கும் நாளுக்கும் முன்பே, இந்த ஊடக நாய்களாகவே கணக்கிட்டு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவதாக செய்தி போடுவதன் மர்மம் என்ன?

இதற்கும் முன்னே அரசியல் புரோக்கர் வேளை பார்க்கும்  கோமாளி சோ வீட்டுக்கும், ஜெயலலிதா வீட்டுக்கும் ஓசி சாப்பாடு சாப்பிட இந்த பன்றி வரவில்லையா?

அப்போது இவனை எவனாவது சீண்டினானா?

 பத்திரிக்கைகளுக்கு பயங்கரவாத  பன்றிகள் பிச்சை போட்டவுடன் இந்த பன்றி புராணமாகவே ஒவ்வொரு ஊடகமும் நாற்றமெடுக்கிறது..

அல்லது இந்த பயங்கரவாத பன்றி மோடி  முஸ்லிம்களை திட்டமிட்டு கொன்றான் என்பதற்காகத்தான் இவனது காலை நக்குகிறோம் என்று  அறிவித்து விடுங்கடா பத்திரிகை மாமா பன்றிகளா...

இவனை இவ்வளவு தூரம் தாங்கி பிடிக்கும் ஊடக விபச்சார நாய்களுக்கு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் "ஒய் திஸ் கொலைவெறி" க்கு கிடைத்த அவலத்தை உங்களுக்கும் தரும்..அப்போதும் நீங்கள் சிறிதும் வெட்கமின்றி வெற்றி பெற்ற வேறு ஒருவனை தாங்கி பிடித்து உங்களது  "ஊடக விபச்சாரத்தை" கூச்சமின்றி தொடர்வீர்கள்.....

வாழ்க ஊடக விபச்சார தர்மம்....

Monday, February 3, 2014

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்கோர் குணமுண்டு...


கரகாட்டகாரன் படம் ஏன் ஓடுச்சு ?
கானா பாலா பாட்டு ஏன் ஹிட்டாகுது ? 
தெலுங்கு வருஷ பிறப்புக்கு தமிழ்நாட்ல ஏன் லீவு விடறாங்க? அப்போ ஏன் கன்னட வருஷ பிறப்புக்கு லீவு விடறதில்லை? 

பிரபுக்கு இந்த வயசுல எப்படி குழந்தை பொறந்துச்சு ?
மேட்டர், ஐட்டம் இதையெல்லாம் தமிழ்ல முழிபெயர்த்த அந்த புண்ணியவான் யாரு ?
லட்சகணக்கான பேரு வாங்குனா எர்வா மாட்டின்ல இருக்கறது எப்படி அரியவகை மூலிகை ஆகும்?
நாம எப்படி வானிலை அறிக்கை ரமணனையும், கலைஞரையும் இன்னமும் நம்பிட்டு இருக்கோம் ?
சூப்பர் சிங்கர் ஜட்ஜ்க அடிக்கடி சொல்ற அந்த சங்கதிக்கு அர்த்தம் என்ன?

பஸ்ஸ்டாண்டுல நாம பாக்குற பிகருக எல்லாம் எந்த ஆபீஸ்தான் போவாங்க? நம்ம ஆபீஸ்க்கு ஏன் வர்றதில்லை ?
ஹவுஸ்ஓனர் எல்லாருமே ஏன் சைக்கோவா இருக்காங்க ?

மூணேநாள் ஓடினதுமே ஜில்லாக்கு எப்படி கூச்சமே படாம வெற்றிவிழா கொண்டாடுனானுக?
கரன்ட்கட் பிரச்சினை எப்போ தீரும்?
சாருவுக்கு யாரு/ஏன்/எந்த நம்பிக்கைல அறிவு அழகன்னு பேரு வச்சாங்க?
டாஸ்மாக்ல பியர் எப்போ கூலிங்கா கிடைக்கும்?

-- இருக்குற இவ்ளோ குழப்பத்துக்கு நடுவிலும் சூப்பர் சிங்கர்ல யாருக்கு எப்படி ஓட்டு போடலாம்னு சிந்திச்சுட்டு பிஸியாவே வாழ்றவன்தான் (டாஸ்மாக்) தமிழன் ....

நன்றி : ரிலாக்ஸ் பிளீஸ் ...

Tuesday, January 14, 2014

தண்ணிகாட்டும் தண்ணிவண்டி...தவிக்கும் கட்டுமரம்..!


இப்படி ஒரு அவமானம் கருணாநிதிக்கு இதற்க்கு முன் ஏற்பட்டிருக்குமா எனபது சந்தேகம்தான்....

1984 அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் - உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட அந்த சமயத்தில், எம்ஜிஆர் உயிரோடு திரும்பி வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்தான், கருணாநிதி, தனது பதவி ஆசையை பகிங்கரமாக தெரியப்படுத்தினார்...

இப்போது ஆட்சியை என்னிடம் கொடுங்கள்...எம்ஜிஆர் திரும்பி வந்ததும் அதை அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று, உலகத்தில் எந்த அரசியல்வாதியும் சொல்லாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி, மக்களிடம் கெஞ்சினார்....

"தமிழர்களே தமிழர்களே...என்னை நீங்கள் கடலில் தூக்கி எறிந்தாலும் அதில் நான் கட்டுமரமாக மிதப்பேன்...நீங்கள் அதில் ஏறி பயணம் செய்யலாம் " போன்ற வார்த்தை ஜாலங்கள் நிரம்பிய அவரது கெஞ்சல்கள் அந்த காலத்தில் மிகப்பிரபலம்...

இப்படி பதவி வெறி பிடித்து அப்போது கெஞ்சினாலும், அது அவரது  சக தோழர் - மற்றும் சம எதிரி (எம்ஜிஆர்) என்ற நிலையிலேயே - ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது....

அனால் இன்றோ - அந்த கட்டுமரமாகிய கருணாநிதியின் நிலைமை படு கேவலமாக உள்ளது....பதவி வெறியும் குடும்ப அரசியலும் அந்த 90 வயது முதியவரை, எவ்வளவு கேவலமாக கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு கேவலமாக கொண்டு  சென்று கொண்டிருக்கிறது....

முதலில் எம்ஜிஆருடன் போட்டிபோட்டு தோற்று கொண்டிருந்தவரின் நிலை பிறகு ஜெயலலிதா என்ற அளவிற்கு இறங்கி, இன்று விஜயகாந்தை கெஞ்சோ கெஞ்சு  என்று கெஞ்சுமளவிற்கு இறங்க வைத்துள்ளது அவரது பதவி வெறி....

தனது மகள் கனிமொழியை ராஜ்யசபா  எம்பி பதவிக்கு நிறுத்தும்போதே, - நிச்சயம் தோற்போம் என்று தெரிந்தே அவருக்கு எதிராக விஜயகாந்த் - தமது கட்சி வேட்பாளரை நிருத்தியபோதே மூக்குடைபட்ட போதும்,  -- ஏறத்தாழ (1996 -2013) பதினேழு ஆண்டுகள் மத்திய அரசில் அனுபவித்தபதவி  சுகம்,  பெற்ற மகனையே தூக்கி எறிய வைத்துள்ளது...

ஒருபக்கம் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - என்று சொல்லி விட்டு, குலாம் நபி ஆசாத்துடன் கூடிக்குலவுவது, - பயங்கரவாத பி.ஜே.பி யுடன் கூட்டணி இல்லை என்று - பயங்கரவாத பன்றி மோடியை புகழ்ந்து, ஜாடை காட்டுவது, - "விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி" என்று பட்ட அவமானத்தை துடைத்துவிட்டு  - தூது விடுவது போன்ற கேவலமான செயல்களால் மேலும் கேவலப்பட்டு நிறுக்கும் கருணாநிதி,  விஜயகாந்துடன், கூட்டணி வேண்டாம் என்ற காரணத்திற்காக தனது மகன் அழகிரிக்கே எச்சரிக்கை விடுகிறார் என்றால் இவரது பதவி வெறியை என்னவென்பது?

இவ்வளவு நடந்தும், விஜயகாந்த் - தமது முடிவை அறிவிக்காமல் இழுத்தடித்து கருணாநிதி என்ற கட்டுமரத்தை தவிக்கவிட , அதற்காக கருனாநிதி காத்திருக்க, இவ்வளவு அனுபவம் உள்ள அரசியல்வாதிக்கு இதைவிட ஒரு   கேவலம்  உண்டா?

வெறும் பசப்பு வார்த்தைகளாலும், பொருத்தமற்ற  ஜவ்வு போன்ற பதிலகளாலும், தமது அறுபது  ஆண்டுகால அரசியலை ஒட்டிவிட்ட கருணாநிதியால், - எதையும் துணிந்து சொல்லும் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலின் முன் தாக்குபிடிக்க முடியவில்லை என்பதே நிஜம்..

எல்லா எதிர்ப்புகளிலும் கம்பீரமாக நின்ற திமுகழகம் என்ற அந்த கட்டுமரம், இன்று - ஓட்டு வங்கி கணக்கில், தண்ணி காட்டும் விஜயகாந்தின் கண்ணசைவுக்காக காத்திருப்பது  - அரசியல் எனபது இன்னும் சாக்கடைதான் என்பதை மேலும் மேலும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது....

ராஜதந்திரம் எனபது கெஞ்சிக்கொண்டிருப்பது அல்ல.....கருணாநிதி ராஜ தந்திரியும் அல்ல....



Monday, January 13, 2014

ஜில்லா - பொறுக்கிகளின் ராஜ்ஜியம் .




காவல் துறையை கேவலப்படுத்தும் இன்னொரு கேவலமான திரைப்படம்..

பொதுவாக ஒரு திரைப்படம பார்க்கக்போகும் முன்பு, விமர்சனங்களை, வலைத்தளங்களில் பார்த்துவிட்டுத்தான் போவேன்...

10 ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜில்லா மற்றும் வீரம் போன்ற திரைப்படங்களைப் பற்றிய விமர்சனங்கள், ஜில்லாவுக்கு வீரம் தேவலாம், ஆனால் இரண்டும் ஒரே கமெர்சியல் மசாலா எனபது போன்ற - பாசிடிவ் விமர்சனங்கலேதான் - மேதாவி விமர்சகர்கள் எழுதி இருக்கிறார்கள்...

இவர்கள் ஒரு நல்ல திரைப்படத்திற்கு என்ன அளவு கோள்களை வைத்திருக்கிறார்கள் என்பதுததான் நமக்கு விளங்கவில்லை....

இன்னமும் திரைப்படங்களை, அதுவும் தமிழ் திரைப்படங்களை ஒரு பொழுதுபோக்கு அம்சம், அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருக்க முடியாது...

இன்று தமிழ்நாட்டின் தலைஎழுத்தை சினிமாக்கள்தான் நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவுள்ள எவரும் ஒப்புக்கொள்வார்கள்...

ஆனால் பதிவுலகில் சில அதிமேதாவிகள், கூத்தாடிகளை, தலைவன் என்று ஏற்றுக்கொண்டிருக்கும் டாஸ்மாக் அடிமைகலான  விசிலடிச்சான் கொஞ்சுகளின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாகத்தான் விமர்சனங்கனில் கையாளுகிறார்களே தவிர தமது அறிவை சிறிதளவேனும் உபயோகப்படுத்துவதாக தெரியவில்லை...

விஜய் கலந்து கட்டியிருக்கிறார், அஜித் அமர்க்களப்படுத்தி இருக்கிறார், மோகன்லால் அற்புதமாக நடித்திருக்கிரார்ல் என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிரார்களே தவிர, அவன் என்ன "எழவை" கதையாக சொல்லி இருக்கிறான் என்பதை இந்த டாஸ்மாக் அடிமைகள் கண்டு கொள்வதில்லை...

வில்லனான தந்தையை மகன் திருத்தும் ஆயிரத்து நூறாவது கதை இது வென்றாலும், அதுபோன்ற திரைப்படங்களில், தந்தை செய்வது தவறு என்றும், அதை இறுதிக்காட்சியில் அவன் உணர்ந்து தண்டனை அடைவது போன்றும் காட்டி இருப்பார்கள்....

ஆனால் இப்படத்தில், மோகன்லால் என்றொரு பிம்பம், அவன் தவறே செய்தாலும், நாமளும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அதை தவறு என்று உணரும் விதமாகக் கூட இல்லாமல், எல்லார் செய்வதும் சரிதான் என்று கேனத்தனமாக கதை யமைத்து, அதற்க்கு ஏகப்பட்ட பில்டப் கொடுத்தும், டாஸ்மாக் அடிமைகளை திருப்தி படுத்த மட்டுமே படம் எடுக்கும் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்யலாம்?

கதாநாயகனும், அவனது தந்தையாக வருவோனும், மதுரையை ஆட்டிப்படைக்கும் பொறுக்கிகளாக - பெரிய மனிதராக காட்டி இருப்பது மட்டுமல்ல, பெரிய மனிதராக வரும் மோகன் லால், வீட்டில் அமர்ந்து "சுருட்டு" பிடிப்பதை தவிர வேறொன்றும் கிழித்ததாக தெரியவில்லை..

அவரது மகனாக வரும் விஜயும் - படம் முழுவதும் பொறுக்கிகளோடு சண்டை இடுவதும், கதானாகியில் பின் புறத்தை பிசைவதுமகத்தான் இருக்கிறான்..

படத்தில் வரும் அத்தனை போலீசாரும் மிகக்கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்...

படத்தில் மோகன்லாலும், விஜயும் எல்லாரையும் அடிக்கிறார்கள், வெட்டுகிறார்கள், கொலை பண்ணுகிறார்கள், இவ்வளவையும் ஜாலியாக செய்துவிட்டு, ஒரு இடத்தில் கேஸ் வெடித்து விபத்து ஏற்பட்டதும், விஜய் மனம் திருந்துவதாக காட்டுவது - இயக்குனரின் மூளை வரட்சியையே காட்டுகிறது...

மினிஸ்டராக வரும் வில்லன், படம் முழுவதும், ஊர் பெரியமனிதர் வீட்டிலேயே உண்டுகொண்டு இருப்பதும் கேலித்தனமாக இருக்கிறது..

ஒருவனை குறுக்கு வழியில் போலீஸ்காரனாக்கும் மினிஸ்டரால், அவனை வேலையை விட்டு தூக்க முடியவில்லை  எனபது, மூளையில்லாதவன் வேண்டுமானால் நம்பலாம்....

போலீஸ்காரன் ஆனதும், வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன் எங்கேதான் தங்கி இருக்கிறானோ தெரியவில்லை...

வில்லனை போட்டுத்தள்ளி விட்டு இறுதிக்காட்சியில் - மீண்டும், ஊர்பெரிய மனிதர் வீட்டுக்கே வந்து விடுகிறான்...


தமிழ்நாட்டுக்காரன் டாஸ்மாக் அடிமைதான் - இவனை சுலபமாக ஏமாற்றி கல்லா  காட்டிவிடலாம் என்று பொறுக்கிகளை நாயகர்களாக ஆகும் அவலம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கொண்டிருப்பது - கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய (?) டாஸ்மாக் தமிழ் அடிமைகளுக்குத்தான் அவமானம்....!!!