Pages

Saturday, June 4, 2011

பிரபலங்களின் சீரியஸ் காமெடி!


ஆட்சி அமைத்த அடுத்தநாள் ஜெயலலிதா அறிக்கை :

"வழிப்பறி கொள்ளையர்கள் அனைவரும் இரவோடு இரவாக ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம்.."



தினத்தந்தியின் (அந்தர்பல்டி) செய்தி :


"ஜெயலலிதாவின் எளிமை: சொந்த காரிலேயே தலைமை செயலகம் வந்தார் "



கருணாநிதி அறிக்கை:

"மக்கள் எனக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்"



அமைச்சர் உதயகுமார் பேட்டி :

"அம்மா இருக்கும் இடம்தான் எனக்கு கோவில்..எனவே சட்டசபைக்கு காலில் செருப்பு அணிந்து வரமாட்டேன் "


டாக்குட்டறு விஜய் :


"எனது வேண்டுகோளை ஏற்று அதிமுகவை வெற்றிபெற வைத்த எனது ரசிகர்களுக்கு நன்றி.."



விஜயகாந்த் அறிக்கை:

"ஜெயலலிதா நல்லாட்சி தருவார்"



வடிவேலு (ஆபாச விகடனில்) பேட்டி :

"அம்மாவை திட்டவேண்டாம் என்று கருணாநிதிதான் சொன்னார்"



கருணாநிதி அறிக்கை :

இலவச அரிசி கொடுக்கவிடாமல் அதிகாரிகள் தடுத்துவிட்டனர்"



சாருநிவேதிதா (கோமாளி சோவின் துக்ளக்கில்) கட்டுரை :

"ஜெயலலிதா சுயநலமில்லாதவர் ..நிர்வாகத்திறன் மிக்கவர்"


மன்மோகன் சிங்:


ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுப்போம்..



கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா:

மக்களின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஜெயலலிதா


2 comments :

ஷர்புதீன் said...

எல்லாமுமே ஒரு வரி நகைச்சுவைகள்

மங்குனி அமைச்சர் said...

மர்மயோகி .....உங்க பிளாக் ரொம்ப குழப்புது ...... ஒரே பதிவு மூணுவாட்டி இருக்கு

Post a Comment

பதிவை படித்துவிட்டு, உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக பதியலாமே...?