காயல்பட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் கபூர் என்கிற ஒருவன், அதிக சக்தி பெறுவதற்காக, ஒரு சின்னஞ்சிறு குழந்தையை நரபலில் கொடுத்திருக்கிறான்..
பூவரசி விவகாரத்தை - ஒருவிதத்தில் - நியாயப்படுத்தும் ஒரு சாரர்கூட, அவள் மீது அளவுகடந்த வெறுப்பில்தான் உள்ளனர்..பத்திரிக்கைகளும் அவளை படுபாதக கொலைகாரி என்று செய்தி வெளியிடுகின்றன..
ஆனால் இந்த அளவு அப்துல் கபூர் பற்றி அவைகள் செய்தி போடுவதில்லை..ஏன்? பூவரசி செய்த கொடுமைக்கு சற்றும் கூட குறையாமல்..ஏன் இன்னும் கொடுமையாக கொன்றிக்கும் அந்த வெறி நாய் அப்துல் கபூரை மனிதன் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?
அந்த இரு மிருகங்களும் தாம் செய்த கொலைகளை ஒப்புக் கொண்டுவிட்டன..இரக்கமற்ற இந்த இரு மிருகங்களையும் விசாரணை என்று இழுத்தடிக்காமல் - கடுமையான தண்டனையை உடனே வழங்க வேண்டும்... அதற்க்கான சட்டங்களை உடனே இயற்றவேண்டும்..
இருவரையும் சாக்கடையில் மூழ்கடித்து சாகடிக்கவேண்டும்..
விசாரணை என்ற பெயரில் நாட்களைக் கடத்துவதால் நாளைக்கு மனித உரிமை என்ற பெயரில் சில ஜென்மங்கள் இதற்காக வக்காலத்து வாங்கி அவைகளது தண்டனையை குறைக்கவோ விடுதலை வங்கிக் கொடுக்கவோ முயலக்கூடும்..என்னுடைய ஆசை எல்லாம் இவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரைக்கூட மிருகங்களாகக் கருதி கேவலப்படுத்தி தண்டனை கொடுக்கவேண்டும்...இவர்களுக்காக யாரும் வாதாட வரக்கூடாது..
இப்படி செய்தால்தான் நாளைக்கு இந்தமாதிரி காரியங்களை செய்ய யாரும் அஞ்சுவார்கள்..
தினமும் வெளிவரும் செய்திகளில்...
கள்ளத்தொடர்பு, கள்ளக்காதலனோடு ஓடிப்போகுதல், புருஷனை ஆள்வைத்துக் கொல்லுவது, காதலனோடு ஓடிப்போவது, திருமணத்திற்கு முன் செக்ஸ், இந்த செய்திகள்தான் முக்கியத்துவம் பெறுகின்றன...
ஹ்ம்ம்...33% இடவொதுக்கீடு எதில் பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ..தினமும் காலையில் செய்திகளையும் ஆபாச tv க்களையும் பார்க்கும்போதும், பெண்கள் தாங்களாகவே 50% உரிமையை எடுத்துக் கொண்டார்களோ என்று தோன்றுகிறது...